இன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வுஇன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு ... இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா: ‘ஏஸ் மெகா’ வர்த்தக வாகனம் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
16:22

‘ஏஸ் எஸ்.சி.வி.,’ என்னும், சிறிய ரக சரக்கு வாகனத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள டாடா மோட்டர்ஸ் நிறுவனம், சந்தையில், குறிப்பிடத்தக்க அளவுக்கு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், ‘ஏஸ் மெகா’ சரக்கு வாகனத்தை இப்போது அறிமுகப்படுத்தி உள்ளது. ‘ ‘டாடா ஏஸ்’ குடும்பத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் இந்த புதிய உறுப்பினரால், நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான, வர்த்தகர்களின் நன்மதிப்பை பெற முடியும் என, அந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது.
இதில் பொருத்தப்பட்டுள்ள, 2 சிலிண்டர், 800- சி.சி., டைகார் இன்ஜின், 40 எச்.பி., திறனை தந்து, வாகனத்தின் வேகத்தை கூட்டியுள்ளது. அதனால், மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் ‘பறக்க’ முடியும். அதேநேரத்தில், லிட்டருக்கு, 18.5 கி.மீ., மைலேஜ் தரவல்லது.
சிறிய சரக்கு ரக வாகனங்களின் பிரிவில், முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்த புதிய வரவு, மேலும் வலுசேர்க்கும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)