வர்த்தகம் » ஆட்டோமொபைல்
"எதியோஸ் எக்ஸ்க்ளூசிவ்' குறுகிய கால விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 செப்2015
16:23

பண்டிகை காலத்தில், ‘எதியோஸ்’ கார்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், குறுகிய கால விற்பனையாக, ‘எதியோஸ் எக்ஸ்க்ளூசிவ்’ என்ற புதிய காரை டொயோட்டா நிறுவனம் களமிறக்கியுள்ளது. ‘எதியோஸ்’ வரிசை கார்களில், டாப் மாடலின் விலையை, அடிப்படையாக கொண்டு, புதிய காரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன், பெட்ரோல் மாடல் விலை, 7.82 லட்சம் ரூபாயில் துவங்குகிறது. டீசல் மாடல் விலை, 8.93 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. இவற்றில், ‘புளுடூத்’, குரல் மற்றும் சைகை உணர் கருவிகளை கொண்ட தொடுதிரை, ‘இன்போயின்மென்ட்’ வசதி உள்ளது. ‘குரோம்’ பூச்சு கொண்ட, பக்கவாட்டு, கண்ணாடிகள் கூடுதல் பொலிவை தருகின்றன. பெட்ரோல், 1.4 லிட்டர் மற்றும், 1.5 லிட்டர் டி – 4 டி டீசல் இன்ஜின்களே, பொருத்தப்பட்டுள்ளன.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 01,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 01,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 01,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 01,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 01,2015
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!