இன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வுஇன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு ... இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
தொடுதிரை வசதியுடன் ஹூண்டாய் ‘ஐ20’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
16:26

ஹூண்டாய் நிறுவனம், ‘ஐ20, ஐ20 ஆக்டிவ்’ ஆகிய, இரு மாடல் கார்களில், தொடுதிரை, ‘இன்போடெயின்மென்ட்’ வசதியை புகுத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவன, ஐ20 கார்கள், நல்ல வரவேற்பு பெற்றிருப்பவை. அவற்றில், ‘ஐ20, ஐ20 ஆக்டிவ்’ ஆகிய, இரண்டு ரக கார்களின், ‘டாப் மாடல்’களில் தொடுதிரை வசதியை, ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. ஐ20ல், புதிதாக அறிமுமாகும், அஸ்டா (ஓ) மாடலில், ஏழு அங்குல அகலம் கொண்ட, ‘ஆடியோ, விஷுவல் நேவிகேஷன் சிஸ்டம்’ பொருத்தப்பட்டுள்ளது. ‘ஐ20 ஆக்டிவ்’ ரகத்தில், ‘டாப் மாடல்’ ‘எஸ்.எக்ஸ்’ காரில் இதே வசதி புதிதாக ஏற்படுத்தப்படுகிறது.
புதிய வசதியில், யு.எஸ்.பி., மற்றும், ‘ஆக்ஸ்’ ஆடியோ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குரல் மூலம் இடும் கட்டளைகளுக்கேற்ப, ‘இன்போடெயின்மென்ட்’டின் சில அம்சங்கள் செயல்படும். இதுதவிர, ‘ஐ20 ஆக்டிவ்’ ரகத்தில், டாப் மாடலான எஸ்.எக்ஸ்., மாடலில், பெட்ரோல் காரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)