வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மேம்படுத்தப்பட்ட ‘ஹோண்டா சிபிஆர்’ பைக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 செப்2015
10:19

பஜாஜ் நிறுவனத்தை போலவே, ஹோண்டா நிறுவனமும், தன், இரண்டு அதி சக்தி பைக்குகளான, ‘சிபிஆர் – 150 ஆர்’ மற்றும், ‘சிபிஆர் – 250 ஆர்’ ஆகியவற்றின், புறத்தோற்றத்தில் மட்டும் மாற்றங்களை செய்துள்ளது; சந்தைப்படுத்த நல்ல நாள் பார்த்து கொண்டிருக்கிறது. அவை, வெகு விரைவில், சந்தைக்கு வரலாம் என, தெரிகிறது. இவற்றில், ஹோண்டா நிறுவனம் மெக்கானிக்கல் உபகரணங்கள் எவற்றையும், மாற்றவில்லை. இரண்டு சிபிஆர் – 150 ஆர் மற்றும் சிபிஆர் – 250 பைக்குகளில், தற்போது, பயன்படுத்தப்படும், சிங்கிள் சிலிண்டர், நான்கு ஸ்டிரோக் இன்ஜின்களே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், புறத்தோற்றத்தில் அசத்தலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனேகமாக, இப்புதிய பைக்குகள், டிசம்பருக்குள் விற்பனைக்கு வரலாம்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 02,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 02,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 02,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 02,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 02,2015
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!