இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வுஇன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு ... இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு (ரூ.66.14) இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு (ரூ.66.14) ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வருகிறது ‘செவ்ரோலே டிரெயில் பிளேசர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2015
10:20

‘செவ்ரோலே’ கார் தயாரிப்பு நிறுவனம், தன் பன்முக பயன்பாட்டு வாகனமான, ‘டிரெயில் பிளேசர்’ காரை, இந்தியாவில் விற்பனை செய்ய ஆயத்தமாகி வருகிறது. இந்த காரில் அதிக மாடல்களை, அறிமுகம் செய்யாமல், ஒரே ஒரு வகையான தயாரிப்பை மட்டும், அறிமுகப்படுத்துகிறது. இது, ‘போர்டு எண்டெவர், மிட்சுபிஷி பெஜேரோ ஸ்போர்ட்’ போன்றவற்றுடன், சந்தையில் மோத வேண்டியிருக்கும். டிரெயில் பிளேசருக்கு போட்டியாக, மற்ற நிறுவனங்கள், ‘போர் வீல் டிரைவ்’ வாகனங்களை, விற்பனை செய்து வரும் நிலையில், ‘டிரெயில் பிளேசர்’ ரகத்தில், ஒரேயொரு வகையை, அதுவும், டூ வீல் டிரைவுடன், செவ்ரோலே களத்தில் இறங்குவது ஆச்சரியமே. இதில், ‘ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ மற்றும் டயர் பிடிமானத்துக்கான, ‘டிராக் ஷன் கன்ட்ரோல், பேனிக் பிரேக் அசிஸ்ட்,’ மலை இறங்கும்போது கன்ட்ரோல், அனைவருக்கும், ‘ஏர்பேக்’ போன்ற பல வசதிகள் உள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)