வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டான்’ - உலகெங்கும் ஒரே நேரத்தில்...!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 செப்2015
14:16
ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம், ‘டான்’ என்னும் புதிய வகை காரை, உலகெங்கிலும் ஒரே நேரத்தில், ‘ஆன்லைனில்’ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. செப்., 8-ம் தேதி, புதிய காரை ரோல்ஸ் ராய்ஸ் அறிமுகம் செய்கிறது. இது, அந்நிறுவனத்தின் அடுத்த மாடலாகும். பழமையும், புதுமையும் கலந்த சொகுசு காரில், இரண்டு கதவுகள் மட்டுமே இருக்கும். மேற்புற கூரையை திறந்து மூடலாம். உலகளவில் உள்ள செல்வந்தர் பலர், இதை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அறிமுக நிகழ்ச்சியை காண, மிகச் சிலருக்கு மட்டும், இ – மெயில் மூலம் பாஸ்வேர்டு அனுப்பப்பட்டு வருகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 03,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 03,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 03,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 03,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 03,2015
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!