சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது - ஜெயலலிதா துவக்கி வைத்தார்சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது - ஜெயலலிதா துவக்கி வைத்தார் ... சென்னை - பெங்களூரு இடையே தொழிற்பாதை - நிர்மலா சீதாராமன் சென்னை - பெங்களூரு இடையே தொழிற்பாதை - நிர்மலா சீதாராமன் ...
மதுரை - நெல்லையில் ஹெச்.சி.எல் மென்பொருள் மேம்பாட்டு மையம் - ஷிவ் நாடார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2015
12:12

சென்னை : சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று(செப்., 9ம் தேதி) துவங்கியது. மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். மாநாட்டில் பேசிய ஹெச்சிஎல்., நிறுவனர் ஷிவ் நாடார்...
நான் தமிழகத்தை சேர்ந்தவன். இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னை அழைத்தது கவுரவமாக கருதுகிறேன். தமிழகம் தான் எனது சொந்த ஊர். ஹெச்சிஎல்., நிறுவனம் தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறது. சென்னை மற்றும் கோவையில் எங்களது நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. பணித்திறனுக்கு ஏற்ற இடமாக ‌சென்னை திகழ்கிறது. ஹெச்சிஎல்., நிறுவனம் அடுத்தப்படியாக மதுரை மற்றும் நெல்லை மாவட்டத்தில் மென்பொருள் மேம்பாட்டு மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் எங்களது நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீ‌டு செய்ய திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு ஷிவ் நாடார் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)