வர்த்தகம் » பொது
தங்க பத்திரத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 செப்2015
14:15

புதுடில்லி : மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடந்தது. கூட்டத்தில் பல திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு 500 கிராம் வரை தங்கம் செலுத்தி அதற்கு தங்கப்பத்திரம் பெறலாம். இதற்கு வட்டி வழங்கப்படும். மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிடும். காலத்திற்கு தகுந்த மாதிரி வட்டி வகிதத்தில் மாற்றம் இருக்கும்.
மேலும் வங்கி துறை அல்லாத பிற நிறுவனங்களின் ஏடிஎம்.,களில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 09,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 09,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 09,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 09,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 09,2015
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!