வர்த்தகம் » பொது
தங்க பத்திரத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 செப்2015
14:15

புதுடில்லி : மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடந்தது. கூட்டத்தில் பல திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு 500 கிராம் வரை தங்கம் செலுத்தி அதற்கு தங்கப்பத்திரம் பெறலாம். இதற்கு வட்டி வழங்கப்படும். மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிடும். காலத்திற்கு தகுந்த மாதிரி வட்டி வகிதத்தில் மாற்றம் இருக்கும்.
மேலும் வங்கி துறை அல்லாத பிற நிறுவனங்களின் ஏடிஎம்.,களில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 09,2015
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 09,2015
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா செப்டம்பர் 09,2015
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு செப்டம்பர் 09,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!