தங்கம் விலை இன்று(செப்.,18) மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.88 உயர்வுதங்கம் விலை இன்று(செப்.,18) மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.88 உயர்வு ... சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 5 சதவீதம் உயர்வு சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 5 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஜாகுவார்: முதல் எஸ்.யு.வி., ‘எப்–பேஸ்’ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2015
12:13

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார், தன் சகோதர நிறுவனமான ‘லேண்ட்ரோவர்’ நிறுவனத்தை பின்பற்றி, முதல் முறையாக, எஸ்.யு.வி., வாகன உற்பத்தியை துவக்கியுள்ளது. என்ன தான் பிரபல பிராண்டாக இருந்தாலும், எஸ்.யு.வி., வாகன தயாரிப்பு இல்லாதது ஒரு குறையாக இருந்தது. இப்போது, அதைப் போக்கும் விதமாக, ‘எப் – பேஸ்’ எஸ்.யு.வி., வாகனத்தை, ஜாகுவார் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன், முன்புற அடிபாகம் தாழ்வாக இருப்பது போல் காணப்பட்டாலும், ‘கிரவுண்ட் கிளியரன்ஸ்’ மிக அதிகம் (213 மி.மீ.,) சக்கரங்கள், எந்த அளவுக்கு கடைக்கோடிக்கு தள்ள முடியுமோ அந்த அளவுக்கு தள்ளி பொருத்தப்பட்டுள்ளன. இதன் புறத்தோற்றம் மற்றும் பின்புறத்தில் உள்ள, ‘ஸ்பாயிலர்’ போன்றவை, ஸ்போர்ட்ஸ் கார் போன்ற தோற்றத்தை தருகிறது. காரின் முன்பக்கத்திலும், ‘கிரில், ஏர்டேம்’ போன்றவை விசாலமாக அமைக்கப்பட்டிருப்பது எடுப்பான தோற்றத்தை தருகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)