தங்கம் - இன்று(செப்.29) மாலைநிலவரப்படி ரூ.240 சரிவுதங்கம் - இன்று(செப்.29) மாலைநிலவரப்படி ரூ.240 சரிவு ... ரூபாயின் மதிப்பு இன்று(செப்.30) உயர்வு - 65.87 ரூபாயின் மதிப்பு இன்று(செப்.30) உயர்வு - 65.87 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் கதவு: ரப்பரில் கவனம் தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2015
13:06

காரின் பக்கவாட்டு கதவுகளின் ஓரத்தில் பொருத்தப்பட்டு உள்ள ரப்பரில், கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம். சில சமயங்களில், ரப்பர் சரியாக பொருந்தாமல், கழன்று விழும் அபாயம் உள்ளது. இதனால், கதவு சரியாக மூடாமல் போய்விடும். அது, நமக்கு தெரியாமல் இருக்கலாம். இதனால், காரினுள் தண்ணீர் நுழையக்கூடும். கார் சென்று கொண்டிருக்கும் போது, சிறு குழந்தைகள், தங்களை அறியாமல் கையை வைத்து கதவை தள்ளி விட்டால், கதவு திறந்து கொள்ளும். எனவே, ரப்பர் தானே என, அசட்டையாக இருக்கக்கூடாது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)