தங்கம் விலை இன்று(அக்., 1) மாலைநிலவரப்படி ரூ.128 சரிவுதங்கம் விலை இன்று(அக்., 1) மாலைநிலவரப்படி ரூ.128 சரிவு ... ரூபாயின் மதிப்பு இன்று(அக்.5) ஏற்றம் - ரூ.65.24 ரூபாயின் மதிப்பு இன்று(அக்.5) ஏற்றம் - ரூ.65.24 ...
தங்கம்விலை (அக்.3) மாலைநிலவரப்படி ரூ.320 அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2015
11:20

சென்னை : தங்கம் விலை (அக்., 3ம் தேதி) மாலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,493-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.19,944-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.420 உயர்ந்து ரூ.26,660-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் கணிசகமாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.2.25 காசுகள் உயர்ந்து ரூ.38.70-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.2,120 உயர்ந்து ரூ.36,180-க்கும் விற்பனையாகிறது. 

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)