வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடருது... பங்குச்சந்தைகளில் சரிவு தொடர்கிறது!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 நவ2015
10:43

மும்பை : கடந்தவாரம் முழுக்க சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் இந்தவாரம் துவக்கத்திலும் சரிவை சந்தித்துள்ளன. வாரத்தின் துவக்கநாளான இன்று(நவ.,2), மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 80.56 புள்ளிகள் சரிந்து 26,576.27-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 31.10 புள்ளிகள் சரிந்து 8,034.70-ஆகவும் இருந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவது... போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு நவம்பர் 02,2015
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் நவம்பர் 02,2015
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா நவம்பர் 02,2015
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு நவம்பர் 02,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!