வர்த்தகம் » பொது
சரிவிலிருந்து ரூபாயின் மதிப்பு மீண்டது - ரூ.65.40
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 நவ2015
10:09

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்றே இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவிலிருந்து மீண்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ.65.40-ல் வர்த்தகமாகின. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்ந்தது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து ரூ.65.59-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் நவம்பர் 03,2015
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்

எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு நவம்பர் 03,2015
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., நவம்பர் 03,2015
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் நவம்பர் 03,2015
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்

தங்கம் வெள்ளி விலை நிலவரம் நவம்பர் 03,2015
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!