வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் இன்று(நவ.16) சரிவுடன் ஆரம்பம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 நவ2015
10:23

மும்பை : வர்த்தகவாரத்தின் முதல்நாளான இன்று(நவ.14ம் தேதி) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிந்து 25,521-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 7,735-ஆகவும் இருந்தன. அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி சரிந்தது, பணவீக்கம் மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தக துவக்கத்தில் 376 பங்குகள் சரிவுடனும், 366 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 47 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் துவங்கின.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் நவம்பர் 16,2015
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு நவம்பர் 16,2015
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

எல்.ஐ.சி., பங்குகள் ‘லிஸ்டிங்’ பலன் எப்படி இருக்கும்? நவம்பர் 16,2015
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் நவம்பர் 16,2015
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!