வர்த்தகம் » பொது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 நவ2015
10:30

புதுடில்லி:பெட்ரோல் விலை, லிட்டருக்கு 36 பைசாவும்; டீசல் விலை, 87 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு, 36 பைசாவும்; டீசல் விலை 87 பைசாவும் உயர்த்தப்பட்டது. ஐந்து மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதேநேரத்தில், கடந்த மாதத்தில் இருந்து இதுவரை, மூன்று முறை, டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துஉள்ளது.விலை உயர்வை அடுத்து சென்னையில், 1 லிட்டர் பெட்ரோல் 36 காசுகள் அதிகரித்து, 61.38 ரூபாய்க்கும்; டீசல் விலை, 90 காசுகள் அதிகரித்து, 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை நவம்பர் 16,2015
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் நவம்பர் 16,2015
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ நவம்பர் 16,2015
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு நவம்பர் 16,2015
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் நவம்பர் 16,2015
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!