வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா: புதிய இன்ஜினுடன் ‘சபாரி ஸ்டார்ம்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 நவ2015
15:07
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சமீபத்தில், பெரிய எஸ்.யு.வி., வாகனமான, ‘சபாரி ஸ்டார்ம்’ வாகனத்தில், ரியர் பார்க்கிங் சென்சார், நவீன, ‘ஆடியோ சிஸ்டம்’ உள்ளிட்ட பல அம்சங்களை புகுத்தியது. தற்போது, சபாரி ஸ்டார்ம், மேம்படுத்தப்பட்ட இன்ஜினுடன் புதிதாக அறிமுகமாக உள்ளது. இதில், 154.8 குதிரை சக்தி திறனை உற்பத்தி செய்ய கூடிய, 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆறு கியர்களுடன் கூடிய இந்த, சபாரி ஸ்டார்ம் வி.எக்ஸ்., ‘டாப் மாடல்’ என்கின்றனர். இதற்கு முன் சந்தையில் இருந்து வரும், இரு மாடல்களின் விற்பனை தொடரும். மேம்படுத்தப்பட்ட புதிய வாகனத்தின் மும்பை ஷோரூம் விலை, 13.37 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 20,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 20,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 20,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 20,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!