வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹுண்டாய்: 40 லட்சம் கார்கள் விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2015
15:02
சென்னையில், 19 ஆண்டுகளுக்கு முன் அடியெடுத்து வைத்தது, ஹுண்டாய் மோட்டார் இந்தியா கார் உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனம், இந்தியாவில் இதுவரை, 40 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
‘‘ஹுண்டாய் நிறுவனம், ‘இயான்’ சிறிய ரக காரில் இருந்து, ‘சான்டா பே’ சொகுசு கார் வரை, 10 ரக கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் அளவுக்கு பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஹுண்டாய், பல மைல் கல்களை தொடர்ந்து எட்டியபடி உள்ளது,’’ என, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஒய்.கே. கூ தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 28,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 28,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 28,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 28,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!