வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அசோக் லேலண்ட்: 3,600 வாகனங்களுக்கு ‘ஆர்டர்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 டிச2015
15:38
இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள, கோ டீவார் நாட்டு அரசுக்கு, 3,600 வாகனங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், அடுத்த, 12 மாதங்களில், லாரி, பஸ் உள்ளிட்ட, 3,600 வாகனங்களை, அந்த நாட்டுக்கு, அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கும். இது குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கே.தாசரி கூறுகையில், ‘‘கோ டீவார் அரசு, எங்கள் தயாரிப்புகளை விரும்பி தேர்ந்தெடுத்து இருப்பது, பெருமையாக இருக்கிறது. இந்தியாவில் பல நிறுவனங்கள் இருந்தாலும், கடும் போட்டிக்கு இடையே கிடைத்து இருக்கும் இந்த, ‘ஆர்டர்’ எங்கள் நிறுவன வரலாற்றில் மிகப்பெரியது. எங்கள் தரத்துக்கு சிறந்த உதாரணம்,’’ என, தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 02,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 02,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 02,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 02,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!