வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அசோக் லேலண்ட்: 3,600 வாகனங்களுக்கு ‘ஆர்டர்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 டிச2015
15:38

இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள, கோ டீவார் நாட்டு அரசுக்கு, 3,600 வாகனங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், அடுத்த, 12 மாதங்களில், லாரி, பஸ் உள்ளிட்ட, 3,600 வாகனங்களை, அந்த நாட்டுக்கு, அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கும். இது குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கே.தாசரி கூறுகையில், ‘‘கோ டீவார் அரசு, எங்கள் தயாரிப்புகளை விரும்பி தேர்ந்தெடுத்து இருப்பது, பெருமையாக இருக்கிறது. இந்தியாவில் பல நிறுவனங்கள் இருந்தாலும், கடும் போட்டிக்கு இடையே கிடைத்து இருக்கும் இந்த, ‘ஆர்டர்’ எங்கள் நிறுவன வரலாற்றில் மிகப்பெரியது. எங்கள் தரத்துக்கு சிறந்த உதாரணம்,’’ என, தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

வர்த்தக துளிகள் டிசம்பர் 02,2015
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் டிசம்பர் 02,2015
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு டிசம்பர் 02,2015
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் டிசம்பர் 02,2015
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!