வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
200 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 டிச2015
16:20
மும்பை : ஓ.என்.ஜி.சி., ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிகம் லாபம் ஈட்டியதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. அதே சமயம், ஹச்.டி.எப்.சி., கெயில், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
காலையில் பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய போதும், நாள் முழுவதும் ஏற்றத்துடனேயே வர்த்தகமாகின. பின்னர் பல பெரு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டதால் நாள் முழுவதும் ஏற்றத்துடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 216.68 புள்ளிகள் உயர்ந்து 25735.90 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 72.50 புள்ளிகள் அதிகரித்து 7834.45 புள்ளிகளாகவும் இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 21,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 21,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 21,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 21,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!