வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
143 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஜன2016
09:56

மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று (05ம் தேதி) சென்செக்ஸ் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது.
வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 143.41 புள்ளிகள் உயர்ந்து 25,766.76 என்ற அளவில் உள்ளது.
ரியாலிட்டி, மின்துறை, ஆயில் மற்றும் காஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் உள்ளன.
கடந்த செசனில் மட்டும் சென்செக்ஸ் 5737.55 புள்ளிகள் சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 39.30 புள்ளிகள் உயர்ந்து 7,830.60 என்ற அளவில் உள்ளது.
மற்ற ஆசிய பங்குச்சந்தைகளான ஷாங்காய் பங்குச்சந்தை 0.33 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 0.41 சதவீதமும் ஏற்றத்துடன் பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 05,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 05,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 05,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 05,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!