வர்த்தகம் » பொது
சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு : ரூ.67.52
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஜன2016
09:52

மும்பை : கடந்த சரிவுடன் காணப்பட்ட இந்திய ரூபாயின் மதிப்பு, வாரத்தின் முதல் நாளான இன்று(ஜனவரி 18) சரிவிலிருந்து மீண்டுள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க கரென்சியை அதிகம் விற்றதால் ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சர்வதேச நாயண மாற்று சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.67.52 ஆக உள்ளது. கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.67.59 ஆக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான மற்ற சில நாடுகளின் கரென்சி மதிப்பும் சரிவடைந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கிய போதும், ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது வர்த்தகர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜனவரி 18,2016
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜனவரி 18,2016
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜனவரி 18,2016
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஜனவரி 18,2016
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!