டிசம்பரில் ஏற்றுமதி ரொம்ப 'வீக்'டிசம்பரில் ஏற்றுமதி ரொம்ப 'வீக்' ... 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
10:34

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜன.20ம் தேதி) கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த, 25 ஆண்டுகளில் மிகக்குறைவாக, 2015ல், 6.9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால், உலகளவில் பொருளாதார நிலை பற்றிய கவலை தொற்றிக் கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் தடுமாறி போய் உள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 349.51 புள்ளிகள் சரிந்து 24,130.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 98.65 புள்ளிகள் சரிந்து 7,336.45-ஆகவும் இருந்தது. காலை 10.20 மணியளவில் சென்செக்ஸ் 389 புள்ளிகளும், நிப்டி 116 புள்ளிகளும் சரிந்து இருந்தன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சுமார் 870 நிறுவன பங்குகள் சரிந்தும், 126 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 41 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் துவங்கின.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)