தேயிலைத்தூள் சராசரி விலை வரலாறு காணாத வகையில் உயர்வுதேயிலைத்தூள் சராசரி விலை வரலாறு காணாத வகையில் உயர்வு ... தங்கம் விலை இன்று(ஜன.22) மாலைநிலவரப்படி ரூ.136 சரிவு தங்கம் விலை இன்று(ஜன.22) மாலைநிலவரப்படி ரூ.136 சரிவு ...
சர்க்கரை வரத்து சரிவு: ஒரே மாதத்தில் குவிண்டாலுக்கு ரூ.500 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2016
12:29

சேலம்: வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வரும் சர்க்கரை வரத்து குறைந்ததால், ஒரே மாதத்தில் சர்க்கரை விலை குவிண்டாலுக்கு, 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.தமிழகத்தின் பெரிய மார்க்கெட்களான சென்னை, விருதுநகர், சேலம் செவ்வாய்பேட்டை ஆகிய இடங்களுக்கு, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து சர்க்கரை வருகிறது.
கடந்த மாதம் வரை, வாரத்துக்கு 750 லாரிகளில் வந்து கொண்டிருந்த சர்க்கரை, ஜனவரி முதல் வாரத்தில், 100 லாரிகளாக குறைந்தது. தற்போது, 50 லாரிகளாக குறைந்து விட்டது. தமிழகத்தில் தொடர்ந்து வந்த பண்டிகைகளால், சர்க்கரை விற்பனை அதிகரித்து, மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால், ஜன., 12ம் தேதி, சர்க்கரை விலை, குவிண்டாலுக்கு, 250 ரூபாய் உயர்ந்து, குவிண்டால், 3,350 ரூபாயாக இருந்தது. நேற்று மீண்டும் குவிண்டாலுக்கு, 250 உயர்ந்து, 3,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)