ஜன., மாத பணவீக்கம் (-)0.9 சதவீதமாக சரிவுஜன., மாத பணவீக்கம் (-)0.9 சதவீதமாக சரிவு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.37 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.37 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2016
17:38

மும்பை : கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்த நிலையில், வாரத்தின் முதல்நாளில் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாகவும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும், இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் துவங்கின. அந்த உயர்வு நாள் முழுக்க நீடித்தது. வங்கி தொடர்பான பங்குகள், எண்ணெய் நிறுவன பங்குகள் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க எழுச்சியுடனேயே இருந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்து 23,554.12-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 7,162.95-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவனங்களில் 27 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)