வர்த்தகம் » பொது
‘நிடி ஆயோக்’ தலைமை அதிகாரிக்கு கூடுதல் பதவி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 பிப்2016
04:47
புது டில்லி : ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரிக்கு,
தொலைத்தொடர்பு ஆணைய உறுப்பினர் பதவி, கூடுதலாக வழங்க முடிவு எடுக்கப்பட்டு
உள்ளது. நாட்டில், தொலைத்தொடர்பு வேகமாக வளர்ச்சி அடைவதற்காக, 1989ல்,
தொலைத்தொடர்பு ஆணையத்தை, மத்திய அரசு அமைத்தது. மத்திய திட்ட குழுவின் செயலராக
இருப்பவருக்கு, தொலைத்தொடர்பு ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்படும். மத்திய திட்டக்குழுவிற்கு பதில், ‘நிடி
ஆயோக்’ என்ற அமைப்பை, மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இதன்
தலைமை செயல் அதிகாரியாக இருப்பவருக்கு, தொலைத்தொடர்பு ஆணைய உறுப்பினர்
பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது பதவி வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 19,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 19,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 19,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 19,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!