வர்த்தகம் » பொது
ஏப்ரலில் புதிய ஜவுளி கொள்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 பிப்2016
04:48

மும்பை : ‘‘மத்திய அரசு, வரும் ஏப்ரலில் புதிய
ஜவுளிக் கொள்கையை அறிவிக்க திட்டமிட்டுள்ளது,’’ என, மத்திய ஜவுளித் துறை
அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: ஜவுளித்
துறையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள அம்சங்களை நீக்கி, வேலைவாய்ப்பை
பெருக்கும் வகையிலான புதிய ஜவுளிக் கொள்கையை அரசு உருவாக்கி வருகிறது. இது
தொடர்பாக, ஜவுளித் துறையினரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. பார்லிமென்ட்
பட்ஜெட் கூட்டத்தொடரில், புதிய ஜவுளிக் கொள்கை அறிவிக்கப்படலாம். வரும்,
2024 – 25ம் ஆண்டில், ஜவுளி ஏற்றுமதியை, 30 ஆயிரம் கோடி டாலராக உயர்த்தவும்,
3.50 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், புதிய ஜவுளிக் கொள்கை துணை
புரியும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 19,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 19,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 19,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 19,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!