வர்த்தகம் » பொது
காப்பீட்டு கமிஷன் ‘கட்’ ஆகுமா?
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 பிப்2016
04:55

ஐதராபாத் : காப்பீட்டு தரகர்களின், ‘கமிஷன்’
தொடர்பான, புதிய விதிமுறைகள் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இது குறித்து,
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் டி.எஸ்.விஜயன்
கூறியதாவது:காப்பீட்டு தரகர்களின் கமிஷனுக்கு வரம்பு நிர்ணயிப்பது, ஊக்கத்தொகை
வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான விதிமுறைகளை, தனிக் குழு உருவாக்கி
வருகிறது. இக்குழுவின் இறுதி அறிக்கை, அடுத்த மாதம் வெளியாகும் என
எதிர்பார்க்கிறோம். இதனால், தற்போது காப்பீட்டு தரகர்களுக்கு வழங்கப்படும் கமிஷன்,
ஊக்கத்தொகை ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 19,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 19,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 19,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 19,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!