வர்த்தகம் » பொது
கோவில், மசூதிகளில் இணையம் டாடா குழுமம் புதிய முயற்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 பிப்2016
03:58

மும்பை:டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கிராமப்புறங்களில் உள்ள கோவில், மசூதி ஆகியவற்றில், இணையதள இணைப்பிற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
‘‘இதன் மூலம், 10 ஆயிரம் கிராமங்களில், அதிவேகமான இணைய வசதி கிடைக்கும்,’’ என, டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஜுலை உட்ஸ் – மாஸ் தெரிவித்துள்ளார்.கோவிலுக்கும், மசூதிக்கும் அதிகமானோர் வருவதால், அவ்விடங்களை மையமாக வைத்து, ஏராளமான கிராமங்களுக்கு அதிவேகமான இணையதள வசதியை வழங்கலாம்.
இதற்காக, மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட, டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆர்வமாக உள்ளது. இத்திட்டத்தின் விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 20,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 20,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 20,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 20,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!