வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்களிடம் நிதி மிகை இருக்கிறதா?
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 பிப்2016
09:54
செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? எனில், நீங்கள் செலவு பலவீனத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த பலவீனத்தை எதிர்கொள்ள, ஒரு நிதி மந்திரம் இருக்கிறது. ‘எப்பொழுதெல்லாம் பொருட்களை வாங்கத்தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தேவையை நிறைவேற்றிக்கொள்வதை விட, கடன்படாமல் இருப்பது மேலானது’ என, சொல்லிக் கொள்ளுங்கள். அதாவது, ஒரு பொருள் தேவையாக இருந்து, அதை வாங்க, கையில் காசு இருந்தால் மட்டுமே அதை வாங்குங்கள். கடன் வாங்கியோ, வேறு செலவுக்கான பணத்தில் வாங்காமல் இருக்க உறுதி கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கையில் நிதி மிகையாக இருக்கும். இதை, ‘பைனான்சியல் மார்ஜின்’ என்கின்றனர். அதாவது, அனைத்து செலவு போக உபரித்தொகை இருக்கும். இது உற்சாகத்தையும், நிதி நிலை பற்றிய தைரியத்தையும் கொடுக்கும்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 22,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 22,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 22,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 22,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!