வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன்களுக்கான வலைவாசல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 பிப்2016
09:58

‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், கடன் வழங்க உதவும் வகையில், ஒரு வலைவாசல் உருவாக்கப்பட வேண்டும்’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார். அண்மையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது, இத்தகைய வலைவாசல், வங்கிகளுக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் என்று கூறினார்.
சிறிய தொழில் முனைவோர் கடன் பெறுவதை இது எளிதாக்கும் என்றும், ஒரு வங்கி, கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரித்தால், வேறு ஒரு வங்கியில் விண்ணப்பிக்கும் வசதியை அளிக்கும் வகையில் இந்த வலைவாசல் அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 22,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 22,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 22,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 22,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!