வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 பிப்2016
10:01

பங்குச் சந்தையில் கடந்த வார போக்கு மற்றும் இந்த வார நிலை பற்றிய அலசல்
பங்குச் சந்தை, கடந்த வாரத்திற்கு முன் மிகப்பெரிய வார இழப்பை சந்தித்த நிலையில், கடந்த வாரம் சந்தை குறியீட்டுகள் 3 சதவீத அளவு ஏற்றம் கண்டன. 19ம் தேதி முடிந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தையில், சென்செக்ஸ், நிகர அடிப்படையில், 723 புள்ளிகள் உயர்ந்து 23,709 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில், நிப்டி, 230 புள்ளிகள் உயர்ந்து, 7,211 புள்ளியாக இருந்தது.
வரும் வாரத்தில் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவலாம். 25ம் தேதி, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எக்கு, சிமென்ட், நிலக்கரி மற்றும் இரும்பு தாது உள்ளிட்டவை சார்ந்த துறை நிறுவனங்களின் பங்குகள் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 22,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 22,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 22,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 22,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!