வர்த்தகம் » பொது
மாற்றத்தில் இறங்கும் அரவிந்த்; மூடப்படும் ‘மெகாமார்ட்’ கிளைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 பிப்2016
00:44
மும்பை : ‘மெகாமார்ட்’ எனும் பெயரில், மல்டி பிராண்ட் சில்லரை விற்பனையில் ஈடுபட்டிருக்கும், அரவிந்த் நிறுவனம், விற்பனை சம்பந்தப்பட்ட விஷயங்களில், பல மாற்றங்களைச் செய்யும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக, நஷ்டத்தில் இயங்கும் சில மெகாமார்ட் ஷோரூம்களை மூடிவிடும் முடிவுக்கு அது வந்துவிட்டதாகவும், செய்திகள் வெளியாகின்றன. கடந்த அக்டோபர் – டிசம்பர் காலகட்டத்தில், நஷ்டத்தில் இயங்கி வந்த, 30 ஷோரூம்களை மூடியது இந்நிறுவனம். இப்போது அடுத்த இரண்டு ஆண்டு களில் மேலும், 50 ஷோரூம்களை மூட இருப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது, மொத்தம், 95 ஷோரூம்களோடு இயங்கி வருகிறது மெகா மார்ட்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 24,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 24,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 24,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 24,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!