‘கோத்ரெஜ்’ நிறு­வன புதிய ‘ஏசி’ அறி­முகம்‘கோத்ரெஜ்’ நிறு­வன புதிய ‘ஏசி’ அறி­முகம் ... வசதி இருந்தும் மன­மில்லை; கடனை கட்­டாத நிறு­வ­னங்கள் லிஸ்டை வெளி­யிட்ட வங்­கிகள் வசதி இருந்தும் மன­மில்லை; கடனை கட்­டாத நிறு­வ­னங்கள் லிஸ்டை வெளி­யிட்ட ... ...
மொபைல் போன் தயா­ரிப்பு 40,000 கோடியை தாண்டும்; நடப்பு நிதியாண்டில் நடக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
03:40

புது­டில்லி : ‘‘வரும் மார்ச்­சுடன் முடி­வ­டையும், நடப்பு, 2015 – 16ம் நிதி­யாண்டில், மொபைல் போன் தயா­ரிப்பு, 40 ஆயிரம் கோடியை தாண்டும்,’’ என, தொலை­தொ­டர்பு துறை அமைச்சர் ரவி­சங்கர் பிரசாத், பார்­லி­மென்டில் தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: கடந்த, 7 – 8 மாதங்­களில், மொபைல் போன் நிறு­வ­னங்கள், 250 – 300 கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்­ளன. அதன் அடிப்­ப­டையில், நடப்பு நிதி­யாண்டில், அவற்றின் முத­லீடு, 600 – 650 கோடி ரூபா­யாக உயரும் என, மதிப்­பி­டப்­பட்­டு உள்­ளது. கடந்த, 2014 – 15ம் நிதி­யாண்டில், 18,900 கோடி மொபைல் போன்கள் தயா­ரிக்­கப்­பட்­டன. இது, நடப்பு நிதி­யாண்டில், 40 ஆயிரம் கோடி­யாக உயரும் என, இந்­திய மொபைல் போன் நிறு­வ­னங்கள் கூட்­ட­மைப்பு தெரி­வித்­து உள்­ளது.கடந்த, எட்டு மாதங்­களில், தொலை­தொ­டர்பு துறையில், 30 ஆயிரம் புதிய வேலை­வாய்ப்­புகள் உரு­வா­கி­யுள்­ளன. மார்ச் இறு­திக்குள், மேலும், 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
மொபைல் போன் துறையின் இத்­த­கைய சிறப்­பான வளர்ச்­சிக்கு, உற்­பத்தி வரி சலுகை தான் காரணம். அதனால் ஊக்­க­ம­டைந்­துள்ள, மைக்­ரோமேக்ஸ், செல்கான், கார்பன், பாக்ஸ்கான், ஜியோமி உள்­ளிட்ட நிறு­வ­னங்கள், மொபைல் போன் தயா­ரிப்பை அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. அத்­துடன், இடர்­பா­டு­களை சமா­ளிக்க ஏது­வாக, மின்­னணு பொருட்கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் சிறப்பு ஊக்கச் சலு­கையும், வளர்ச்­சிக்கு வழி வகுத்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)