வர்த்தகம் » பொது
கிரெடிட் - டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் ரத்து
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 பிப்2016
12:56
புதுடில்லி : இணையதளம், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணபரிவர்த்தனை செய்யும்போது வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம், சேவை கட்டணம், அட்டைக் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு முறையில் நடத்தப்படும் பணபரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதிக அளவு பணத்தை நேரடியாக பரிமாற்றம் செய்து கொள்ளும்போது ஏற்படக்கூடிய வரி ஏய்ப்பை தவிர்க்கவும் இந்த கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 25,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 25,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 25,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 25,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!