கடந்த நிதி­யாண்டில் உதயம்; 64,395 புதிய நிறு­வ­னங்கள்கடந்த நிதி­யாண்டில் உதயம்; 64,395 புதிய நிறு­வ­னங்கள் ... விஜய் மல்­லையா ஒப்­பந்­தத்தில் சந்­தேகம்; ‘செபி’ விசா­ரணை துவக்கம் விஜய் மல்­லையா ஒப்­பந்­தத்தில் சந்­தேகம்; ‘செபி’ விசா­ரணை துவக்கம் ...
யுனிடெக் ரூ.38 கோடி கடன்; சென்ட்ரல் பாங்க் நட­வ­டிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2016
06:26

மும்பை : சென்ட்ரல் பாங்க் ஆப் இந்­தியா, 38 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்­துள்ள, யுனிடெக் நிறு­வன இயக்­கு­னர்­களை, ‘கடனை திரும்ப தராதோர்’ பட்­டி­யலில் சேர்த்­துள்­ளது. இது­கு­றித்து, வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை விவரம்: ரியல் எஸ்டேட் துறையில் ஈடு­பட்டு வரும் யுனிடெக் நிறு­வனம், அதன் இயக்­கு­னர்கள் மூலம், 300 கோடி ரூபாய் கடன் பெற்­றுள்­ளது. கடனை பல­முறை கேட்டும் பதி­ல­ளிக்­கா­ததால், இந்­நி­று­வன இயக்­கு­னர்கள், கடனை திரும்ப தராதோர் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்டுள்­ளனர். இது­கு­றித்து, யுனிடெக் செய்தி தொடர்­பாளர் கூறு­கையில், ‘நிறு­வனம் வாங்­கிய, 300 கோடி ரூபாயில், 264 கோடி ரூபாய் திரும்ப தரப்­பட்­டுள்­ளது. எஞ்­சிய தொகையை விரைவில் தந்து விடுவோம். நிறு­வ­னத்தின் நிதி­நிலை நன்கு உள்­ளது’ என, தெரி­வித்து உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)