பதிவு செய்த நாள்
01 மார்2016
07:21
* 1948ல் முதன்முதலாக இடைக்கால பட்ஜெட் என்ற வார்த்தை, ஆர்.கே.சண்முகம் செட்டியாரால் பயன்படுத்தப்பட்டது.* 1955-ல் முதன் முறையாக இந்தியிலும் பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டது.* 550 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டதால், 1973 – -74-ம் ஆண்டுக்கான பட்ஜெட், கறுப்பு பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது.* 1997 - 1998-ல் ப.சிதம்பரம் தயாரித்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது1990களில் மூன்று இடைக்கால பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.* 2000-மாவது ஆண்டிலிருந்து, அதுவரை மாலையில் சமர்ப்பிக்கப்பட்டு வந்த பட்ஜெட்டை, காலைக்கு மாற்றினார், அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா.* 10 முறை பட்ஜெட் தயாரித்து அதிக முறை தயாரித்தவர் என்ற இடத்தைப் பிடித்தவர் மொரார்ஜி தேசாய்.* 9 முறை பட்ஜெட்டை தயாரித்து அடுத்த இடத்தைப் பிடித்தவர் ப.சிதம்பரம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|