அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு உயர்வுஅமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு உயர்வு ... மாருதி சுசூகி இந்­தியா கார் விற்­பனை சரிவு மாருதி சுசூகி இந்­தியா கார் விற்­பனை சரிவு ...
ராயல் என்­பீல்டு நிறு­வனம் மோட்டார் சைக்கிள் விற்­பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
23:33

புது­டில்லி : ராயல் என்­பீல்டு நிறு­வ­னத்தின், மோட்டார் சைக்கிள் விற்­பனை, கடந்த பிப்­ர­வ­ரியில், 63 சத­வீதம் அதி­க­ரித்து, 49 ஆயி­ரத்து, 156ஆக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 30 ஆயி­ரத்து, 240ஆக இருந்­தது. இதே காலத்தில், 350 சி.சி., மோட்டார் சைக்கிள் விற்­பனை, 65 சத­வீதம் உயர்ந்து, 26 ஆயி­ரத்து, 492லிருந்து, 43 ஆயி­ரத்து, 741ஆக அதி­க­ரித்­துள்­ளது.இதை­விட அதிக இன்ஜின் திறன் உள்ள மோட்டார் சைக்கிள் விற்­பனை, 45 சத­வீதம் உயர்ந்து, 3,748லிருந்து, 5,415ஆக உயர்ந்­துள்­ளது. மோட்டார் சைக்கிள் ஏற்­று­மதி, 112 சத­வீதம் உயர்ந்து, 749லிருந்து, 1,589ஆக அதி­க­ரித்­துள்­ளது. எய்ச்சர் மோட்டார்ஸ் நிறு­வ­னத்தைச் சேர்ந்த, ராயல் என்­பீல்டு, சென்­னையில் இரண்டு தொழிற்­சா­லை­க­ளுடன் இயங்கி வரு­கி­றது. அவற்றில், ‘புல்லட், தண்­டர்­பேர்டு, டெசர்ட் ஸ்குவாட்ரான்’ உள்­ளிட்ட மோட்டார் சைக்­கிள்கள் தயா­ரா­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)