பதிவு செய்த நாள்
03 மார்2016
05:57
* 50,000 கோடி ரூபாயை கடனாக எல்.ஐ.சி., நிறுவனத்திடமிருந்து, சாலை போக்குவரத்து அமைச்சகம் வாங்க திட்டமிட்டிருக்கிறது.* 5,600 கோடி ரூபாய் அனல் மின் நிலைய திட்டத்துக்கான ஆர்டரை, தமிழக அரசிடமிருந்து பெற்றிருக்கிறது பெல் நிறுவனம்.* 2.31 லட்சம் கோடி ரூபாயை பங்கேற்பு ஆவணங்கள் வழியாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சந்தையில் முதலீடு செய்திருக்கின்றனர்.* 6,337 கோடி ரூபாயை, இந்த நிதியாண்டில் சமூகப் பொறுப்புணர்வுக்கான திட்டங்களில் நிறுவனங்கள் செலவிட்டிருக்கின்றன.* 11 கோடி மொபைல் போன்கள், 2015 – -16 காலகட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுஇருக்கின்றன.* 8,00,000 டாலர் நிதியை, தன் விரிவாக்கத்துக்காக திரட்டி இருக்கிறது, ஐதராபாத்தை சேர்ந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும், பான்யன் நேஷன் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|