வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மார்2016
11:37
சென்னை : நகைக்கடை உரிமையாளர்களின் 5 நாள் தொடர் கடையடைப்பு போராட்டத்திற்கு பின் இன்று (மார்ச் 7) நகைக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கம் வாங்குபோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விற்பனை அதிகரித்திருப்பதன் காரணமாக தங்கம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2786 ஆகவும், 10 கிராம் (24 காரட் ) தங்கத்தின் விலை ரூ.29,800 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.22,288 க்கு விற்பனையாகிறது. இது முந்தைய விலையை விட ரூ.224 அதிகம். இதே போல் சில்லறை விற்பனை சந்தையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.40.30 க்கும், பார் வெள்ளி விலை ரூ.220 உயர்ந்து ரூ.37,695 க்கும் விற்பனையாகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 07,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 07,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 07,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 07,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!