வர்த்தகம் » பொது
எலுமிச்சை விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மார்2016
15:40
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், ரெட்டியார்சத்திரம், கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் 3000 எக்டேரில் எலுமிச்சை சாகுபடியாகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் 600 கிலோ வரை எலுமிச்சை விற்பனைக்கு வருகிறது. சாகுபடி காலங்களில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.25 முதல் ரூ.40 க்கும் விற்பனையானது. தற்போது எலுமிச்சை வரத்து குறைந்து விட்டது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.50க்கும், நேற்று ரூ.70க்கும் விற்பனையானது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 07,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 07,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 07,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 07,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!