100 சுரங்­கங்கள் ஏலம்; மத்­திய அரசு முடிவு100 சுரங்­கங்கள் ஏலம்; மத்­திய அரசு முடிவு ... கிரிக்கெட் வீரர் தோனி ‘சன் பார்மா’ துாத­ரா­கிறார் கிரிக்கெட் வீரர் தோனி ‘சன் பார்மா’ துாத­ரா­கிறார் ...
ராம்கோ சிஸ்டம்ஸ் பெற்­றது ஆர்.எஸ்.ஏ., ஒப்­பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2016
07:12

புதுடில்லி : ராம்கோ சிஸ்டம்ஸ், ஆர்.எஸ்.ஏ., லாஜிஸ்டிக்ஸ் நிறு­வ­னத்­திற்கு மென்­பொருள் தயா­ரித்து வழங்­கு­வ­தற்­கான ஆர்­டரை பெற்­றுள்­ளது. ராம்கோ சிஸ்டம்ஸ் நிறு­வனம், ‘கிளவுட்’ உள்­ளிட்ட மென்­பொருள் தயா­ரிப்பு மற்றும் மின்­னனு துறையில் ஈடு­பட்டு வரு­கி­றது. மத்­திய கிழக்கு நாடு­களைச் சேர்ந்த ஆர்.எஸ்.ஏ., லாஜிஸ்டிக்ஸ் நிறு­வனம், சரக்கு போக்­கு­வ­ரத்து சேவையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்­திற்கு, சரக்கு போக்­கு­வ­ரத்து மேலாண்மை சேவை­களை தயா­ரித்து வழங்­கு­வ­தற்­கான ஆர்­டரை, ராம்கோ நிறு­வனம் பெற்­றுள்­ளது. இது­கு­றித்து, ராம்கோ நிறு­வன அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘சரக்கு சேவை துறை சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இந்த துறையில், வெளிப்­படை தன்மை மற்றும் பொருட்கள் செல்லும் பாதையை தெரிந்து கொள்ள வாடிக்­கை­யா­ளர்கள் விரும்­பு­கின்­றனர். அதற்­கேற்ப, மென்­பொருள் தயா­ரிக்­கப்­படும்’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)