வர்த்தகம் » பொது
உருக்கு இறக்குமதியில் சரிவு; மத்திய அரசு நடவடிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மார்2016
07:31

புதுடில்லி : நாட்டின் உருக்கு இறக்குமதி, கடந்த, பிப்ரவரியில், 0.1 சதவீதம் குறைந்து, 0.91 மில்லியன் டன்னாக சரிவடைந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், தொடர்ந்து, நான்காவது மாதமாக, உருக்கு இறக்குமதி குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து, குறைந்த விலையில் உருக்கு இறக்குமதியாவதால், தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக, பல உருக்கு நிறுவனங்கள், மத்திய அரசிடம் புகார் செய்தன. இதையடுத்து, 2015, செப்டம்பரில், மத்திய அரசு, ஒரு சில உருக்கு பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 20 சதவீதமாக உயர்த்தியது; அத்துடன், குறைந்தபட்ச விலையும் நிர்ணயித்தது. இதன் காரணமாக, உருக்கு இறக்குமதி செலவினம் அதிகரித்து, அதன் வரத்து குறைந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 10,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 10,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 10,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 10,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!