வர்த்தகம் » பொது
மகிந்திராவுக்கு செவாலியே விருது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மார்2016
07:34

புதுடில்லி : மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆனந்த் மகிந்திராவுக்கு, பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, ‘செவாலியே’ விருது வழங்கப்பட்டது. இந்திய நிறுவனத்தின் தலைவராக இருந்து, தன் நிறுவனத்தை உலக அளவில் எடுத்து சென்றதற்காகவும், அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், பிரஞ்சு அரசு இந்த விருதைக் கொடுத்து கவுரவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய துாதர், இந்த விருதை ஆனந்த் மகிந்திராவுக்கு வழங்கி கவுரவம் செய்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி மார்ச் 10,2016
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்

‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள் மார்ச் 10,2016
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்

ஆயுத போட்டி வரக்கூடும் மார்ச் 10,2016
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்

புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்

வர்த்தக துளிகள் மார்ச் 10,2016
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!