வர்த்தகம் » பொது
மகிந்திராவுக்கு செவாலியே விருது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மார்2016
07:34

புதுடில்லி : மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆனந்த் மகிந்திராவுக்கு, பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, ‘செவாலியே’ விருது வழங்கப்பட்டது. இந்திய நிறுவனத்தின் தலைவராக இருந்து, தன் நிறுவனத்தை உலக அளவில் எடுத்து சென்றதற்காகவும், அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், பிரஞ்சு அரசு இந்த விருதைக் கொடுத்து கவுரவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய துாதர், இந்த விருதை ஆனந்த் மகிந்திராவுக்கு வழங்கி கவுரவம் செய்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 10,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 10,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 10,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 10,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!