வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மார்2016
09:59

மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது( மார்ச் 10, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து 24,714 புள்ளிகளாகவும், நிப்டி 50 புள்ளிகள் குறைந்து 7516 புள்ளிகளாகவும் உள்ளன. அமெரிக்கா, ஜப்பான் போன்ற சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டாலும் ஐரோப்பிய சந்தைகள் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதே இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது மார்ச் 10,2016
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் மார்ச் 10,2016
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மார்ச் 10,2016
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் மார்ச் 10,2016
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!