வர்த்தகம் » பொது
மின்னணு பொருட்கள் ஆய்வுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி நிதியுதவி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2016
00:05
புதுடில்லி : ‘‘மத்திய அரசு, மின்னணு பொருட்களின் ஆய்வுக்கு, ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் செலவிடுகிறது,’’ என, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலர், அருணா ஷர்மா தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் உள்ள, தொழில்நுட்ப மையங்கள், அறிவியல் மையங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களில், பிரத்யேக ஆய்வு மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், ‘நானோ’ தொழில்நுட்பத்திலான மின்னணு பொருட்கள், மருத்துவ, மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. இத்தகைய ஆய்வுகளுக்கு, மத்திய அரசு, ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வழங்குகிறது. இந்த ஆய்வில், தனியார் நிறுவனங்களும் பங்கேற்கலாம்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 11,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 11,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 11,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 11,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!