வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தையில் உயர்வு: 7550 புள்ளிகளை கடந்தது நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மார்2016
10:02

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (மார்ச் 14), வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) தேசிய பங்குச் சந்தையான நிப்டி 7550 புள்ளிகளுக்கு மேல் சென்றது. சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்வடைந்துள்ளது.
வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 174.69 புள்ளிகள் உயர்ந்து 24,892.68 புள்ளிகளாகவும், நிப்டி 51.70 புள்ளிகள் உயர்ந்து 7561.90 புள்ளிகளாகவும் உள்ளன. 598 பங்குகள் உயர்வுடனும், 110 பங்குகள் சரிவுடனும், 36 பங்குகள் மாற்றமின்றியும் காணப்படுகின்றன. டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டல்கோ, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே சமயம் கோல் இந்தியா, பாரதி ஏர்டெல், பிஹச்இஎல் போன்ற நிறுவன பங்குள் சரிவடைந்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 14,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 14,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 14,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 14,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!