16வது மாதமாக பணவீக்கத்தில் சரிவு : பிப்.,ல் (-) 0.91 சதவீதம்16வது மாதமாக பணவீக்கத்தில் சரிவு : பிப்.,ல் (-) 0.91 சதவீதம் ... தங்கம் விலையில் மாற்றமில்லை : வெள்ளி விலையில் உயர்வு தங்கம் விலையில் மாற்றமில்லை : வெள்ளி விலையில் உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் முடிந்தன பங்குச் சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2016
16:12

மும்பை : நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 86.29 புள்ளிகள் உயர்ந்து 24,804.28 புள்ளிகளாகவும், நிப்டி 28.55 புள்ளிகள் அதிகரித்து 7538.75 புள்ளிகளாகவும் இருந்தன.
1311 பங்குகள் ஏற்றத்துடனும், 1339 பங்குகள் சரிவுடனும், 162 பங்குள் மாற்றமின்றியும் காணப்படுகின்றன. ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டல்கோ, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக லாபம் ஈட்டின. அதே சமயம், கோல் இந்தியா, எம் அண்ட் எம், டிசிஎஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. ஆசிய பங்குச் சந்தைகளும், சர்வதேச பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடன் காணப்பட்டது இந்திய சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)