வர்த்தகம் » பொது
தொழில் திறன் பயிற்சி நடத்துகிறது போஷ் நிறுவனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மார்2016
23:40
பெங்களூரு : போஷ் நிறுவனம், பாரத் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, சென்னையில் பயிற்சி மையம் ஒன்றை அமைத்திருக்கிறது.சென்னை பாரத் பல்கலைக் கழக வளாகத்திலேயே அமைந்திருக்கும் இந்த மையத்தின் மூலம், பயிற்சிகள் நடத்தி, இரு நிறுவனங்களும் இணைந்து சான்றிதழ் வழங்க இருக்கிறது.இந்த மையத்தின் மூலமாக, டீசல் சிஸ்டம்ஸ், கேஸோலைன் சிஸ்டம்ஸ், ஆட்டோ எலக்ட்ரிக்கல்ஸ் போன்றவற்றில், சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.இளைய தலைமுறைக்கு தொழில் திறன் பயிற்சியை வழங்குவதற்காக, போஷ் எக்யூப்மென்ட் நிறுவனம், பாரத் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், 100 பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 14,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 14,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 14,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 14,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!