லண்­டனில் முத­லீடு; இந்­திய நிறு­வ­னங்கள் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனைலண்­டனில் முத­லீடு; இந்­திய நிறு­வ­னங்கள் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.84 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.84 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2016
09:55

மும்பை : வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று (மார்ச் 17) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வ ஆகியவற்றால் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 230.07 புள்ளிகள் உயர்ந்து 24,912.55 புள்ளிகளாகவும், நிப்டி 70.40 புள்ளிகள் அதிகரித்து 7569.15 புள்ளிகளாகவும் உள்ளன. 616 பங்குகள் உயர்வுடனும், 124 பங்குகள் சரிவுடனும், 19 பங்குகள் மாற்றமின்றியும் காணப்படுகின்றன. ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டல்கோ, கெயில், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் லாபம் ஈட்டி உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)