பதிவு செய்த நாள்
17 மார்2016
09:55
மும்பை : வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று (மார்ச் 17) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வ ஆகியவற்றால் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 230.07 புள்ளிகள் உயர்ந்து 24,912.55 புள்ளிகளாகவும், நிப்டி 70.40 புள்ளிகள் அதிகரித்து 7569.15 புள்ளிகளாகவும் உள்ளன. 616 பங்குகள் உயர்வுடனும், 124 பங்குகள் சரிவுடனும், 19 பங்குகள் மாற்றமின்றியும் காணப்படுகின்றன. ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டல்கோ, கெயில், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் லாபம் ஈட்டி உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|