வர்த்தகம் » பொது
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.84
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 மார்2016
10:07

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததாலும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் அதிகரித்து ரூ.66.84 ஆக உள்ளது.
பெடரல் வங்கியில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் டாலருக்கு எதிரான மற்ற நாடுகளின் நாணய மதிப்பும் உயர்வுடன் காணப்படுவதும், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்விற்கு துணை புரிந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு 67.22 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை மார்ச் 17,2016
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் மார்ச் 17,2016
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் மார்ச் 17,2016
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

‘பியூச்சர் போன்’ தயாரிப்பு: கைவிடுகிறது ‘சாம்சங்’ மார்ச் 17,2016
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது மார்ச் 17,2016
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!